உள்நாட்டு செய்திகள்

மரண தண்டனைக்கு எதிரான மனு: விசாரணைக்கு மே.மு நீதிமன்றால் ஐவர் ஆயம்

இலங்கையில் மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்படுவதை இடைநிறுத்தக்கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ‘ரிட்’ மனுவை விசாரிப்பதற்கு ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் யசந்த கோதாகொட தலைமையிலேயே இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

 

 

கருத்து தெரிவிக்க