பொன்மொழிகள்

ரமணமகரஷியின் உபதேசங்கள்!

  • நதியின் கரையைச் சேர முயலும் மனிதன் அலையோட்டங்களால் கரை சேர முயலுவது தடைப்படுவதைப் போல, சம்சாரம் என்னும் நதியிலிருந்து ஆத்மஞானம் என்னும் கரையைச் சேர விரும்புபவர்கள் உலக இன்பங்களால் தடைபட்டு அதை அடைய முடியாமல் தவிக்கிறார்கள்.
  • உடுத்தும் உடையில் மாற்றம் மட்டும் சந்நியாசம் ஆகாது. வீட்டைத் துறப்பதும் சந்நியாசமல்ல. உண்மையில் மனத்திலுள்ள பாசத்தையும் பந்தத்தையும் ஆசையையும் துறப்பதே சந்நியாசமாகும்.

 

கருத்து தெரிவிக்க