உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்

நாளை 9 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

நாளை காலை 8.30 மணி முதல் 9 மணித்தியாலங்கள் பல பிரதேசங்களில் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பத்தேகம நீர் சுத்திகரிப்பு நிலைய புதுபித்தல் நடவடிக்கை காரணமாக இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.

இதற்கமைய பத்தேகம, நாகொட, ஹல்பெதொட, சந்தரவல, கதேகம, மஹகொட, மீமெடும, கொனாபினுவல, கலுபே, தெல்வத்த மற்றும் ஹிக்கடுவை பிரதேசங்களுக்கு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க