உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

அனுராதபுர விபத்தில் கர்ப்பிணி பெண்ணும் பலி

தம்புத்தேகம- அனுராதபுரா வீதி மொரகொட பகுதி விபத்தில் உயிரிழந்த பெண்களில் கர்பிணி தாயும் அடங்குவர்.

வேனில் பயணித்த கர்ப்பிணி தாய் உட்பட 2 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

மேலும், 6 பேர் அனுராதபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லொறியின் டிரைவர் மற்றும் லொறியில் பயணித்த மற்ற இரு நபர்களும் அனுராதபுரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க