உள்நாட்டு செய்திகள்புதியவை

ஈஸ்டர் தின தாக்குதலில் இருந்து மீள்வது குறித்து ஆராய்வு!

இலங்கையில் நடத்தப்பட்ட கொடூரமான தற்கொலைத் தாக்குதல்களில் இருந்து மீள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட மத, சமூகத் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்களுடன் சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்கள் மன்றத்தின் ஏற்பட்டில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்களில் இருந்து நாட்டை மீட்டு எடுப்பதற்காக கூட்டாக இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க