இலங்கை

அனைத்து அரச மற்றும் தனியார்துறை ஊழியர்கள் தங்கள் பணிக்கு செல்வது கட்டாயமாக்கப்படவில்லை!

இலங்கையில் நாடு பூராகவும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருந்தாலும் அனைத்து ஊழியர்களும் பணிக்கு செல்வது கட்டாயமாக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும், நிறுவனங்களின் தலைவர்கள் உரிய முறையில் ஊழியர்களை மட்டுப்படுத்தியே வேலைக்கு அழைக்க வேண்டும் என சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில் சுகாதார ஆலோசனைகளுக்க அமைய மக்கள் செயற்பட்டால் மாத்திரமே நூறு வீதம் நாட்டை இயல்பு நிலைக்கு திறுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க