உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வெடிப்பொருட்களை பயன்படுத்தி மீன்பிடித்த நபர்கள் கைது

புத்தளம் – கொக்கிளாய் பகுதியில் வெடிப்பொருட்களை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்கள் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

27 முதல் 43 வயதிற்கிடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க