பொன்மொழிகள்

தினம் சில சிந்தனைகள்!

  • நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
  • மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன.
  • நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.
  • பிரச்சனையே வயிறு தான்! பாதி பேர் குறைக்க ஓடிக் கொண்டிருக்கிறார்கள்! பாதி பேர் நிறைக்க ஓடிக் கொண்டிருக்கிறார்கள்!

கருத்து தெரிவிக்க