- பொருட்களின் மீதான பற்றை விடுங்கள். வாழ்க்கையில் செல்வமோ அதிகாரமோ மனிதனை அடிமைப்படுத்திவிடாது; அவற்றின் மீதான ஒட்டுதல் தான் அவனை அடிமையாக்கி விடுகிறது.
- சிறந்த குதிரையானலும் சாட்டையடியிலிருந்து தப்பமுடியாது. அதே போல் இந்த உலகத்தில் என்ன தான் சிறந்த மனிதனாலும் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பமுடியாது.
- சேற்றிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு யானை கரை ஏறுவது போல் மனிதனும் கீழ்த்தரமான ஆசைகளிலிருந்து விடுபட்டு உயர்ந்த நோக்கங்களை நோக்கி முன்னேற வேண்டும்.
கருத்து தெரிவிக்க