உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாவில் போதைப்பொருளுக்கு எதிராக பலூன்கள்

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நாடெங்கும் நடைபெறும் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் நான்காவது நாளான இன்று விசேடமாக போதைப்பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பலூன்கள் மாவட்ட செயலாளரால் ஐ.ம்;.கனீபாவிலனால் பறக்கவிடப்பட்டது.

போதைப்பொருள் ஒழிப்புக்கெதிரான இந்நிகழ்வில் திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க