உள்நாட்டு செய்திகள்புதியவை

ஒனெல்லா கருணாநாயக்க குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலை!

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனெல்லா கருணாநாயக்க சற்றுமுன் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சென்றுள்ளார்.

இதன்போது, பிணை மோசடி குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக் குழுவுக்கு தவறான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை ஒன்றை அவர் வழங்கவுள்ளார்.

 

கருத்து தெரிவிக்க