உள்நாட்டு செய்திகள்புதியவை

சாய்ந்தமருதில் விஷேட சுற்றிவளைப்பு – ஒருவர் கைது!

கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

வருமான வரி செலுத்தாது இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரட்களுடன் ஒருவர் கைது செய்யப்படார்.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க