உள்நாட்டு செய்திகள்புதியவை

ரிஷாட்டுக்கு நாடாளுமன்ற விஷேட தெரிவுக் குழு அழைப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு நாடாளுமன்ற விஷேட தெரிவுக் குழு அழைப்பு விடுத்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 26ஆம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ரிஷாட் பதியூதினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க