உள்நாட்டு செய்திகள்

நாளை கூடுகிறது அமைச்சரவை

ஐக்கிய தேசியக முன்னணி அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை (24) முற்பகல் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான அமைச்சரவைப் பத்திரங்கள் சில இதன்போது அங்கீகரிக்கப்படவுள்ளன என்று தெரியவருகின்றது.

கருத்து தெரிவிக்க