இலங்கை

இனிவரும் நாட்களில் இலங்கையில் மழையுடனான காலநிலை! – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

இலங்கையில் அடுத்து வரும் நாட்களில் அடைமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கண்டி, கேகாலை, இரத்னபுரி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாகவும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன் இவ் அடைமழை காரணமாக வெள்ளப்பெருக்கும் ஏற்றபட வாய்ப்புள்ளதால் நீர் நிலைகளுக்கு அருகில் இருப்பவர்களை இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க