உள்நாட்டு செய்திகள்புதியவை

ரயில் தொழிற்சங்க பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் பிற்போடப்பட்டது!

இலங்கையில் ரயில் தொழிற்சங்க ஒன்றியத்தின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று புதன்கிழமை 19ஆம் திகதி நள்ளிரவு முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாளை பிற்பகல் 2.00 மணி வரை இந்த போராட்டத்தை பிற்போடுவதற்கு ரயில் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

கருத்து தெரிவிக்க