உள்நாட்டு செய்திகள்புதியவை

கிளிநொச்சி: விசேட தேவைக்குட்பட்டோருக்கு கொடுப்பனவு கோரிக்கை

கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்தில் விசேட தேவைக்குட்பட்டோர் மற்றும் முதியோருக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்தில் 530 வரையான விசேட தேவைக்குட்பட்டோர் உள்ளனர்.

இதில் தற்போது 129 பேருக்கு மாத்திரமே மாதாந்த உதவிக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேபோல 601 வரையான முதியவர்கள் உள்ளபோதும், இதில் குறைந்தளவானோருக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.

கருத்து தெரிவிக்க