உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

யாழ்ப்பாணம் கெருடாவிலில் கஞ்சாப்பொதிகள் மீட்பு

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட தொண்டமாணாறு கெருடாவில் பகுதியில்; இருந்து கேரள கஞ்சாப் பொதிகள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.

பாழடைந்த கிணற்றில் இருந்தும் அதற்கு அருகாமையில் இருந்த வீட்டில் இருந்த வீட்டில் இருந்தும் இந்த கஞ்சாப் பொதிகள் மீட்க்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து சந்தேகத்தின்பேரில் வீட்டின் உரிமையாளரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க