உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

மெக்சிக்கோவில் பெண் ஊடகவியலாளர் கொலை

மெக்சிகோவில் டபாஸ்கோ மாகாணத்தில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஹ_ய்மாங்குயில்லோ நகரில் நடைபெறும் கொலை, ஆள்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் குறித்து இவர் தமது செய்தி;த்தாளில் துணிச்சலாக எழுதிவந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நோர்மா சராபியா வீட்டுக்கு, சென்ற இருவர் நோர்மாவை சுட்டுக்கொன்றுள்ளனர்.

கருத்து தெரிவிக்க