இலங்கை

கருணாவிடம் விசாரணை நடாத்த உத்தரவு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கருணா எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் செவ்வி ஒன்றில் “கொரோனா இலங்கையில் இதுவரை பதினொரு (11) பேரைக் கொன்றது. ஆனால் நான் அதனை விடவும் கொடியவன். ஒரே இரவில் ஆனையிறவு யுத்தத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களைக் கொன்றவன் இன்னும் எத்தனையோ போராட்டங்களில் பல உயிர்களை காவு கொண்டவன் நான் என்று கூறியிருந்தார்” அதற்கு தற்போது தென்பகுதியில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு அமைய, தற்போது இது குறித்து விசாரணை மேற்கொள்ள பதில் பொலிஸ்மா அதிபரினால் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு பணிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க