உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தான் ஊடாக மோடி பயணிக்கலாம்- இம்ரான் அனுமதி

இந்திய பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க பாகிஸ்தான் அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்கவே இந்த கொள்கை அனுமதி வழங்கப்பட்டுள்ளது

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, நாளை ஆரம்பமாகிறது

இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

இதற்காக பாகிஸ்தான் வழியாக செல்வதற்கு அவர் அனுமதிக்கோரியிருந்தார்.

பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளின் இலக்குகள் மீது இந்தியா தாக்குதல்களை நடத்தியதை அடுத்து இந்திய விமானங்களுக்காக அதன் வான்பரப்பை பாகிஸ்தான் மூடிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க