பொன்மொழிகள்

தன் உழைப்பில் வாழ்பவனே உத்தமன்! – பாரதியார்-

  • பெற்றோர் தேடிய பணத்தில் வாழ்பவனை விட, தன் உழைப்பில் வாழ்பவனே உத்தமன்.
  • பிச்சை ஏற்பவன் மான அவமானத்தை விட்டு விடுகிறான். 
  • உங்களின் மனதைக் கட்டுப்படுத்த முயலுங்கள் அல்லது அதை வெல்ல ஆசைகளை விடுங்கள்.

கருத்து தெரிவிக்க