உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க