மலையகச் செய்திகள்

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கந்தப்பளையில் சிரமதான பணிகள்

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நுவரெலியா கந்தப்பளை பிரதேசத்தில் விசேட சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் திணைக்களம் பிரதேச சபை மற்றும் கொலை நகர வர்த்தகர்கள் பலதரப்பட்டோர் ஒன்றிணைந்து இப்பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

பாடசாலை வீதி உள்ளிட்ட கந்தப்பளை நகரப்பகுதியை திருமணம் செய்துள்ளனர் இன்று ஈகைத் திருநாள் கொண்டாடும் இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து இனத்தைச் சேர்ந்த பொதுமக்களும் இந்த பணியில் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க