சினிமாபுதியவைவெளிநாட்டு செய்திகள்

பதற்றம் வேண்டாம்-நடிகர் மம்முட்டி கேரள மக்களிடம் கோரிக்கை

இந்திய கேரள மாநிலத்தில் பரவியுள்ள நிபா வைரஸ் காரணமாக பதற்றமடைய வேண்டாமென நடிகர் மம்முட்டி கோரிக்கைவிடுத்துள்ளார்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட இருவர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

அத்துடன் நோய்பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 311 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையிலேயே நடிகர் மம்முட்டி கேரளமக்களை பதற்றமடைய வேண்டாமென கோரியுள்ளார்.

கருத்து தெரிவிக்க