புதியவைவெளிநாட்டு செய்திகள்

கேரளாவில் நிபா வைரஸ், மத்திய மருத்துவ குழு விரைவு

இந்திய கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று மீண்டும் பரவியுள்ளது. இதனையடுத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நோயால் பாதிக்கப்பட்டு வந்தவர்களுக்கு சிகிச்சையளித்து வந்த இரு தாதியினருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மத்திய அரசாங்கத்தின் மருத்துவ குழு ஒன்று கேரள மாநிலத்திற்கு விரைந்துள்ளது.

இதே வேளை நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் அருகிலிருந்ததாக கூறப்படும் 311 பேர் வரை மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க