உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மஸ்கெலியவில் குளவிக்கொட்டு-நான்கு பெண் தொழிலாளிகள் பாதிப்பு

மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கிளன்டில்ட் தோட்டத்தில்  நான்கு பெண்  தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இன்று  பிற்பகல்  கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளையில்  இவர்கள் குளவி கொட்டுக்கு  இலக்காகியுள்ளனர் .

பாதிக்கப்பட்ட நால்வரும்  மஸ்கெலிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க