உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நாளை – இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதால் நாளை (05) புதன் கிழமை நோன்புப் பெருநாள் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிறைக்குழு உத்தியோகபூர்வமாக சற்று முன்னர் அறிவித்தது.

இன்று மஃரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரியவாயலில் கூடிய ஷவ்வால் பிறையைத் தீர்மானிக்கும் மாநாட்டிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க