விளையாட்டு செய்திகள்

முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இலங்கை அணிக்கும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கும் இடையிலான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் விளையாடவுள்ளாது.

 

 

கருத்து தெரிவிக்க