வடக்கு செய்திகள்

நல்லூர் கந்தசாமி கோவில் மகோற்சவத்தை முன்னிட்டு காளாஞ்சி வழங்கல் நிகழ்வு

விகாரி வருஷம் ஆவணி மாதம் நல்லூர் கந்தசாமி கோவில் மகோற்சவம் தொடர்பான முன் அறிவிப்பும், காளாஞ்சி வழங்கல் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வு பருத்தித்துறை வீதியில் உள்ள யாழ் மாநகரசபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில் தொண்டர்களினால் காலை 9.00 மணியளவில் காளாஞ்சி வழங்கி வைக்கப்பட்டது .

5 Attachments

கருத்து தெரிவிக்க