உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ரத்தன தேரரின் உண்ணாவிரதம் முடிவுக்கு வருகிறது

நான்கு முக்கியமான கோரிக்கைகளை வைத்து கடந்த நான்கு நாட்களாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.

அமைச்சர் ரிஷாட் பதியூதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரை பதவி விலக்குமாறு கோரியே நாடாளுமன்ற உறுப்பினர் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க