பொன்மொழிகள்

இன்றே நிஜம்! – ஓசோ

  • வேலையை வெறுத்துச் செய்பவன் அடிமை.வேலையை விரும்பிச் செய்பவன் அரசன்.
  • இறைவன் வேண்டுவதைத் தருபவர் அல்ல. வாழ்க்கைக்குத் தேவையானதைத் தருபவர்.
  • பேசும்போது பயப்படாதீர்கள் பயப்படும் போது பேசாதீர்கள்.
  • ‘நாளை’ என்று ஒன்று கிடையாது ‘இன்றே’ நிஜம்.

கருத்து தெரிவிக்க