பொன்மொழிகள்

வாய்விட்டு சிரிக்கப் பழகு!

உன் மனம் வலிக்கும் போது சிரி, மற்றவர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை. 

அழும் போது தனிமையில் அழு, சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி, ஏனெனில் கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்; தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள். 

கருத்து தெரிவிக்க