உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

அடைக்கலம் கோரிய 24 இலங்கையர்களை அவுஸ்திரேலியா திருப்பியனுப்பியது.

அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்று அடைக்கலம் கோரிய 24 இலங்கையர்கள் நேற்று திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய செய்திகள் இதனை தெரிவிக்கின்றன.

இந்த 24பேரி;ல் ஒரு கைக்குழந்தையும் அடங்கியிருந்தது.

இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுவதற்கு முன்னர் 24இலங்கையர்களும் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் இவர்களையும் சேர்த்து 2013ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 186 இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க