உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

வவுனியா வரவேற்பு வளைவில் தனிச்சிங்கள சுவரொட்டிகள்

வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் அமைந்துள்ள வீதி வரவேற்பு வளைவில் தனி;ச்சிங்கள வாசகங்கள் பொறிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வரவேற்கிறது என்ற வாசகங்களே இந்த வளையில் இதுவரை காணப்பட்டது.

எனினும் தற்போது “ஊருக்குள் நிரந்தர ஒற்றுமையை ஏற்படுத்துவோம்” தனிச்சிங்கள வாசகங்களுடன் படையினரின் புகைப்படங்கள் அடங்கிய சிங்கள சுவரொட்டிகள் இந்த வளைவில் ஒட்டப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க