உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

இலங்கையின் தலைவர் துடுப்பில் கவனம் செலுத்தவேண்டும் – முரளி

இலங்கை கிரிக்கட் அணியி;ன் தலைவர் திமுத் கருணாரட்ன தமது துடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.

ஆவர் அதிக ஓட்டங்களை பெறும்போதே அவரால் தலைவருக்கு நிலையை தக்கவைக்கமுடியும் என்று அணியின் முன்னாள் வீரர் முத்தையாக முரளிதரன் தெரிவித்துள்ளார்;

மும்பாய் மிரருக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

அவர் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்படுகிறார்.

எனினும் 30வது 33 வது ஓவர்களை வரை ஆடுகளத்தில் நின்று துடு;ப்பாடக்கூடிய நிலையை அவர் உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்று மற்றும் ஒரு முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க