Uncategorizedஉள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 41 பேர் கைது

படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 41 இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இன்று காலை இவர்கள் இலங்கையின் கடற்படையினரால், இடைமறிக்கப்பட்டனர்.

இதன்போது படகில் இருந்து 32 ஆண்களும் ஐந்து பெண்களும் 4 சிறுவர்களும் கடற்படையினரால் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

எனினும் இவர்கள் இலங்கையின் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விடயம் இன்னும் வெளியாகவில்லை.

கருத்து தெரிவிக்க