மலையகச் செய்திகள்வணிக செய்திகள்

இறப்பருக்கு பதில் பாம்ஒயில்: இலாபம் மிக்க வர்த்தமாக மாறியுள்ளது.

இலங்கையில் இறப்பர் தோட்டங்களை தம்வசம் கொண்டுள்ள தனியார், இறப்பர் மரங்களுக்கு பதிலாக பாம்ஒயில் பயிர்ச்செய்கையில் ஈடுபாட்டை காட்டி வருகின்றனர்.

இதனால் இறப்பரை காட்டிலும் அதிக இலாபம் கிடைப்பதாக தனியார் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்

எனினும் இறப்பர் மரங்களை அவர்கள் உரிய முறையி;ல் பராமரிக்காமை காரணமாக அதன் உற்பத்தி வலு குறைந்து வருவதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை தேயிலைத்துறையிலும் எவ்வித பராமரிப்பு பணிகளுக்கும் தனியார்துறையினர் ஊக்குவிப்பு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டு வருகிறது.

கருத்து தெரிவிக்க