உள்நாட்டு செய்திகள்வணிக செய்திகள்

சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் 31 ஆம் திகதிவரை ஏற்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்மாதம் 24 ஆம் திகதிவரையிலேயே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், நாட்டில் ஏற்பட்ட ஸ்தம்பித நிலையைக்கருத்திற்கொண்டு கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

 

கருத்து தெரிவிக்க