தென்கொரியாவின் தென்கிழக்குப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளதோடு 6,000 ஹெக்டேயருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயினால் கருகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இக்காட்டுத்தீயினால் 1500 பேர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி தற்காலிக இருப்பிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க