புதியவைவணிக செய்திகள்

தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தேயிலை தரகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க கடந்த பெப்ரவரி மாதம் 2.04 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் இது கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.9 மில்லியன் கிலோகிராமினால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க