நேற்று (பெப்ரவரி 21) குஜராத் கட்ச் மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்தொன்று லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதற்கிணங்க குறித்த விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க