இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கஜமுத்துக்களுடன் சந்தேக நபர்கள் கைது

நேற்று (ஜனவரி 27) கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கட்டுநாயக்க எவரியவத்த பிரதேசத்தில் கஜமுத்துக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க