உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று அனுஸ்டிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று இடம்பெறவுள்ளன.

இதற்கான ஏற்பாட்டுப்பணிகள் யாவும் நிறைவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் அறிவிக்கிறார்.


இன்று முற்பகல் 10.30க்கு முள்ளிவாய்க்கால் பொதுநினைவிடத்தில் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பல பொது அமைப்புக்களும் நிறுவனங்களும் இணைந்து இந்த ஏற்பாடுகளை செய்துள்ளன.
இந்தநிலையில் நிகழ்வுகளை முன்னிட்டு பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க