உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இருளில் மூழ்கிய கியூபா

அண்மையில் வீசிய மில்டன் சூறாவளி காரணமாக கியூபாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமான லா ஆன்டனி குட்டோரஸ் சேதமடைந்ததால் நேற்று முன்தினம் (அக்டோபர் 18) லா ஆன்டனி குட்டோரஸ் மின் உற்பத்தி நிலையம் அதன் மின் உற்பத்தியை நிறுத்தியிருந்தது.

இதனால் ஏற்பட்ட மின்தடை காரணமாக கியூபா இருளில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க