இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் மத்திய கிழக்குப் பகுதியிலும் வடக்கு அந்தமான் பகுதிகளிலும் குறைந்த காற்றழுத்த வலயம் உருவாகியுள்ளதன் காரணமாக வங்காள விரிகுடாவின் மத்திய கிழக்கு ஆழ் கடற்பகுதியில் நெடுநாள் மீன்பிடி படகுகளில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களை எச்சரிக்கையாகச் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க