உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

சோமாலியாவில் தற்கொலைபடை தாக்குதல்

நேற்று முன்தினம் (அக்டோபர் 17) தலைநகர் மொகதிசுவிலுள்ள பொலிஸ் அக்கடமியருகே அல்கொய்தாவின் கிளை அமைப்பான அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பினரால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன் 06 பேர் படுகாயமடைந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க