இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

புத்தளத்தில் வெளிநாட்டு பிரஜைகள் கைது

புத்தளம் குற்றவியல் விசாரணை பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சிலாபம் – இரணவில பகுதியிலுள்ள விடுதியொன்றில் சந்தேகத்திற்கிடமாக தங்கியிருந்த 10 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனரென காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க