பண்பாடுபுதியவை

யாழ் சுழிபுரம் பெரியபுலோ அண்ணா கலையரங்கில் நடைபெற்ற சர்வதேச கலை பரிமாற்று நிகழ்வு

கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 12) யாழ் சுழிபுரம் பெரியபுலோ அண்ணா கலையரங்கில் காவேரி கலா மன்றம் கற்பகம் இயற்கை நேய செயலணி இளையோர் நாடக குழு ஆகியன இணைந்து நடத்திய இரண்டு நாள் (அக்டோபர் 11,12) பயிற்சி செயல் அமர்வின் அரங்கேற்றமானது அக்டோபர் 12ம் திகதி நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கருத்து தெரிவிக்க