உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

2024ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு 

2024ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசானது அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட ஜப்பானிய அமைப்பான நிஹோன் ஹிடாங்க்யோவிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க